சென்னை திரும்பினார் ரஜினி, 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் திட்டம்!
சென்னை திரும்பினார் ரஜினி, 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் திட்டம்!
அதாவது அதற்குள் அவரின் இரு படங்களில் ஏதாவது ஒன்று திரைக்கு வரும் கட்டத்தை அடையும், வெளியீட்டுக்கு தயாராக இருக்கும்,
அப்பொழுது சந்திப்பார்
அடுத்தபடம் வெளியீட்டுக்கு தயாராகும் பொழுது மறுமுறை சந்திப்பார்
படத்தின் சூட்டிங் தொடங்கும் முன்பும், பாதி படத்திலும், படம் வெளியீடு காணும் முன்னும் ரசிகர்களை உசுப்பேற்றிவிடுவது அவரின் வழக்கம்
அதனை மிக சரியாக செய்கின்றார் ரஜினி.
எத்தனையோ பேர் அழைத்தும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை அது சிக்கல் இல்லை, ஆனால் விரைவில் சீமான் எனக்கு பயந்து ரஜினி அரசியலுக்கு வராமல் ஓடிவிட்டார் என சொல்வார் அல்லவா?
அதுதான் ரஜினிக்கு வாழ்நாள் அவமானமாக இருக்கலாம்..