நாடார் சாதி ஒன்றும் முற்பட்ட சாதி அல்ல, அதுவும் சூத்திரரில் ஒரு வகை
நாடார் சாதி ஒன்றும் முற்பட்ட சாதி அல்ல, அதுவும் சூத்திரரில் ஒரு வகை
அதுவும் மேலாடை மறுக்கபட்ட அடிமட்ட சாதியில் ஒருவகை என்றுதான் வருணாசிரம தர்மம் சொல்கின்றது, தீண்டபடாத சாதி அது
இந்த தலித் என்பது குறிப்பிட்ட சாதிக்கான சொல் என்பதில் அர்ததமே இல்லை, தாழ்த்தபட்ட சாதி எல்லாமே தலித்துகள் எனும் அர்த்தமே, அப்படியாகையில் நாடார் சாதியும் தலித் வகையில்தான் வரும்.
தாழ்த்தபட்டவரை குடியரசு தலைவராக்க வேண்டுமென்றால் இன்றைய தேதியில் அதற்கு பொருத்தமான தாழ்த்தபட்ட சாதியிலிருந்து தமிழிசையினை தவிர யாரும் இல்லை
அவரை குடியரசு தலைவராக அமர்த்திவிடலாம்,
அதோடு எல்லா வெளிநாட்டு பிரச்சினைக்கும் குடியரசு தலைவரே பொறுப்பு எனவும் அறிவித்துவிடலாம்
அதன் பின் பாகிஸ்தான் இந்தியா பக்கம் தலைவைத்து படுக்கும்???