நான் எந்த தவறையும் செய்யவில்லை : விஜய் மல்லையா

Image may contain: 2 people“அம்பி, பிரதமர் பதவி போல அதிகாரமிக்க பதவி எல்லாம் நம்மவா கிட்டதான் என்னைக்கும் இருக்கணும்,

ஆனா லோகத்த ஏமாத்த குடியரசு தலைவரா ஒரு சூத்திரன் தான் இருக்கணும், அதனால உனக்கு இனி பதவி இல்லண்ணு முடிவு பண்ணிட்டாள்….

இங்கே தமிழ்நாட்டுல கவர்ணர் போஸ்ட் காலியா இருக்குண்ணு சொல்றாள்.. இங்கே கவர்னரா வாரேளா?..”

 

நான் எந்த தவறையும் செய்யவில்லை : விஜய் மல்லையா

அதனை ஏன் லண்டனில் இருந்து சொல்லவேண்டும்?,

தவறு செய்யாவிட்டால் இந்தியா வந்து அப்படி தைரியமாக சொல்லுங்கள் அய்யா..


ரஜினிக்கு தாளமுத்து நடராஜன் யார்னு தெரியுமா? ? : சீமான் சீற்றம்

பிரபாகரனால் கொல்லபட்ட துரையப்பா முதல் ராஜினி, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம் வரை ஏராளமான ஈழத்தமிழர்களை சீமானுக்கு தெரியுமா?