ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு

Image may contain: 1 person, close-up

கடும் ஆத்திகனுக்கும் இந்த முகத்தை கண்டால் கடவுள் நம்பிக்கை வரும்

ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு,

 

மீத்தேன் வாயு எடுப்பதால் மட்டும்தான் கடல் நீர் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ளே வரும் என்றில்லை

கட்டுபாடு இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பதாலும், நீர்மட்டம் வற்றி கடல்நீர் உள்ளே வரும், சில இடங்களில் வந்துகொண்டே இருக்கின்றது

ஆக மீத்தேனால் மட்டும் நிலத்தடி நீருக்கு ஆபத்தல்ல, கட்டுபாடற்ற ஆழ்குழாய் கிணறுகளும் ஆபத்தானவை..


ரஜினிகாந்த் தேவையில்லை நானே அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் : எச்.ராசா

கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஒரு இடம் காலியாக இருக்கின்ற்தாம், அந்த இடத்தினை முதலில் நிரப்பும் ஐயா,

“அதனை ” முதலில் குணபடுத்திவிட்டு வாரும்.