முத்துகுமார் பதிவினை பிரசுரித்தவர்களுக்கு நன்றி

நமது பதிவுகள் பலரால் கவனிக்கபடுகின்றது போலும், முத்துகுமார் பதிவினை ஒரு தளத்தில் ஏற்றியிருக்கின்றார்கள்

அவர்கள் யாரென தெரியவில்லை, நம்மிடம் கேட்கவுமில்லை, நம் பெயரை போட்டிருக்கின்றார்கள் நன்றி

இப்பொழுது நமக்கு எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், முத்துகுமாரின் பதிவினை பிரசுரித்தவர்கள் ஏன் குஷ்பூ பற்றிய பதிவுகளை பதியவில்லை

இதுபற்றி சங்கத்தின் பொதுசெயலாளர் Sadhu Sadhath அவரிடம் கேட்டபொழுது, இன்னும் அதிகமாக நிறைய அதிகமான குஷ்பூ பதிவுகள் வரவேண்டும் என்ற அபிப்பிராயம் சொன்னார்

அதனை செயல் தலைவரகள் Surin VijayVenkatesh Mothilal ஆதரித்தனர்

அதுவும் பரீசிலைக்கு செயற்குழுவால் ஏற்கபட்டு, பொதுகுழுவால் அங்கீகரிக்கபட்டதுள்ளது

முத்துகுமார் பதிவினை பிரசுரித்தவர்களுக்கு நன்றி,

( கொஞ்சம் குஷ்பூ பதிவுகளையும் கவனத்தில் கொள்ளவும்..)