டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும் : டி.டி.வி.தினகரன்
டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும்: பெங்களூருவில் டி.டி.வி.தினகரன் பேட்டி
அப்படியே அந்த நீதிபதி குன்ஹா மீதும், டெல்லி நீதிபதிகள் மீதும் வழக்கு தொடுக்கும் எண்ணம் இருக்கின்றதா அய்யா?
இப்பொழுதுதான் சிறை சென்று வந்தார், இன்னும் சில வழக்கில் சிறைசெல்லும் வாய்ப்பும் உண்டு, இதில் ரூபா மீது வழக்காம்?
பெங்களூரில் சசிகலாவினை சிறையில் சந்தித்தபின்னர் தான் இப்படி எல்லாம் பேசுகின்றார்
என்ன நடந்திருக்கும்?
சின்னம்மா ஜெயா சமாதி மீது அடித்த சத்திய சபதம் நினைவுக்கு வருகின்றது, என்னா அடி..!
அப்படி ஒரு அடி தினகரன் தலையிலும் இப்பொழுது விழுந்திருக்கலாம்