கோவை அந்த கருப்பு நாட்களை ரத்த கண்ணீரோடு கடந்தது
கோவைவாசிகளின் ஆதங்கத்திலும் சில உண்மைகள் இருக்கலாம், செய்திகள் அதனைத்தான் சொல்கின்றன
செல்வராஜ் என்ற காவலர் கொல்லபட்டு பின் கலவரம் வெடித்து அதன் பின் நடந்த குண்டுவெடிப்புகளின் ரணங்கள் எல்லாம் கொஞ்சம் அல்ல
மிக அமைதியான கோவை அந்த கருப்பு நாட்களை ரத்த கண்ணீரோடு கடந்தது.
மீண்டும் அந்த நாட்கள் இனி வேண்டாவே வேண்டாம், மிக கடுமையான பாதுகாப்பினை எடுத்து அமைதியினை கொண்டு வரவேண்டியது அரசின் கடமை..