திசை காட்டும் தேவாங்கு…

download.jpg

திசைமானி எனப்படும் காந்த ஊசிபெட்டி கண்டுபிடிக்கும் முன்பே தமிழர் கடலில் மிக சரியாக திசைபார்த்து சென்றார்களாம்

எப்படி?

இந்த தேவாங்கு என்றொரு விலங்கு உண்டு, அதன் இயல்பு என்னவென்றால் எப்பொழுதும் மேற்கு நோக்கியே அமருமாம். என்ன நடந்தாலும் சரி, எப்படி சுற்றிவிட்டாலும் சரி, எங்கு குழப்பி விட்டாலும் , வாலில் சூடு போட்டாலும் அது மேற்கு நோக்கியே அமருமாம்

No automatic alt text available.Image may contain: text

அந்த தேவாங்கினை பெட்டியில் அடைத்து கப்பலில் போட்டு கொண்டு செல்வார்களாம், திசை தெரியாவிட்டால் தேவாங்கினை எழுப்பிவிட்டால் முடிந்த்து விஷயம், அது சரியாக மேற்கு நோக்கி அமரும் திசைககளை கணிக்கலாம்

அப்படி மேற்கு நோக்கியே அமர்வது தேவாங்கு இயல்பு, மோடி நோக்கியே அமர்வது மனுஷ்யபுத்திரன் இயல்பு

தேவாங்காவது அமரும்பொழுதுதான் மேற்கு நோக்கி அமரும், இவரோ 24 மணிநேரமும் மோடி நோக்கியே இருப்பார்

ஆனால் அந்த தேவாங்கால் கடற்பயணம் சாத்தியமாயின, இந்த மண்டையனால் ஒரு புண்ணாக்கும் ஆகபோவதில்லை


No automatic alt text available.
Image may contain: 2 people

 

இதோ இன்னொரு தேவாங்கு, எழுப்பி விட்டால் இலங்கை நோக்கியே நின்று கொண்டிருக்கும்