ஆரியர் கோழைகளாம் சொல்பவர் திருமுருகன் காந்தி
ஆரியர் கோழைகளாம் சொல்பவர் திருமுருகன் காந்தி எனும் பிராடு, ஏன் திராவிட வீரர்கள் என்ன கிழித்துவிட்டார்கள் என்றால் திருமுருகன் காந்தியிடம் பதில் இருக்காது.
என்ன காத்தீர்கள்? அணுவுலையினை விரட்டீனீர்களா? இல்லை கடலகடந்து சென்று சிங்களனை வென்றீர்களா? இல்லை சிறையில் இருக்கும் நளினி போன்ற திராவிர வரலாறுகளை மீட்டெடுத்தீர்களா?
தேசிய கட்சி ஆட்சியில் நதி நதியாக இருந்தது, மலை மலையாக இருந்தது, கல்வி அரசுடமையாக இருந்தது, விவசாயியும் மீணவனும் நன்றாகத்தான் வாழ்ந்தான்
ஒரு ஸ்பூன் மணலில்லாமல் சுரண்டியதும், மதுவினை ஆறாக ஓடவிட்டதும், கல்வி கொள்ளையர்களை தந்தையாக்கியது, அந்நிய நாட்டு தீவிரவாதியினை தூண்டு விட்டு லட்சகணக்கான மக்களை கொன்றது போன்ற சாதனைகள் தவிர திராவிட வீரர்கள் கிழித்தது என்ன மிஸ்டர் திருட்டு முருகன் காந்தி?