ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
ஏம்பா சைமன். இந்த மும்பை, குஜராத்தில் எல்லாம் இஸ்லாமியர் கொல்லபட்டபொழுது எங்கே அய்யா இருந்தீர்? லண்டனிலா?
சரி அதனை கூட விடுங்கள் அங்கிள், இந்த ஈழத்தில் காத்தன்குடி இஸ்லாமியர் மீது புலிகள் தொடுத்ததெல்லாம் என்ன மாதிரியான கொடுமை. அதனை பற்றி ஏதும் சொன்னீரா?
பிரபாகரன் இஸ்லாமியரை கொன்றால் சத்தமே இல்லை, ஆனால் பர்மாவில் இஸ்லாமியன் செத்தால் இங்கு கொடி பிடிப்பீரா?
இலங்கையில் என்ன நடந்தது என்று எல்லாம் தெரிந்த மாதிரி பேசாத.
இலங்கை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை , ஜிகாத் படை என இலங்கை அரசும் ராணுவமும் உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் கொடுத்து தமிழ் கிராமங்களில் புகுந்து அப்பாவி தமிழர்களை பெண்கள் குழந்தைகள் என்று கூட பாராமல் கொல்வதற்கு ஏவி விட்டது.
உயிர் தப்பிய பல தமிழர்கள் தமது சொந்த கிராமங்களை விட்டு வெளியேற முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் இன்று வரை முஸ்லிம் கிராமங்களாகவே இருக்கிறது.
இத்தனையும் செய்து விட்டு முஸ்லிம் கொலைகாரப்படை காத்தான்குடி மசூதிகளில் போய் ஒளிந்து கொண்டார்கள்.
ஒளிந்து கொண்ட அந்த கொலைகார படைரயினரையே புலிகள் தேடி அழித்தார்கள்.
உனக்கு இலங்கையில் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது தெரியாவிட்டால் உனது நாட்டில் உள்ள குஜராத்தோடு நிறுத்திக்கொள்ள.
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்காதே.