யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

இந்த தமிழ் பிரிவினைவாதிகள் என்னமும் பேசட்டும், ஒன்றும் நடக்காது.

காரணம் நான் கொஞ்ச நாளாக இந்தியன், அதற்கு முன் தமிழன், அதற்கு முன் காட்டுமிராண்டி என சொல்லும் கும்பல் எக்காலமும் உண்டு.

ஒருவேளை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியம் வந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை. திராவிட அரசியல் தோல்வி என்றால் தமிழ்தேசியமும் படுதோல்வியில்தான் முடியும் என்பதால் சிக்கலே இல்லை

இதனை எல்லாம் மீறி , ஒருவேளை ஈழம் அமைந்து, அது அகண்ட ஈழமாக தமிழகமும் தனிநாடானால் என்ன செய்வது என்ற கேள்விக்கு ஒரு நம்பிக்கையான ஒளி தெரிந்தது

என்ன அது?

ஒருவேளை தனி தமிழ்நாடு அடைந்தாலும், தமிழிசையின் நாஞ்சில் நாடும், தென்பாண்டி சீமையும் தென்னிந்தியாவாகவே தொடரும்

வட இந்தியா தென்னிந்தியா இடையே அகப்படும் அந்த சீமான் அல்லது திருட்டு காந்தி தலமையில் அமையும் தமிழகத்தை போட்டு அடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது

ஆனால் ஐயகோ, நம் நம்பிக்கையில் மண் அள்ளிபோட்டுவிட்டார் தமிழிசை

அந்த லாட்டரி மோசடிகாரன் மகனும், திருமுருகனின் எஜமானனுமான டைசனின் உடன்பிறப்பை பாஜகவோடு சேர்த்துகொண்டாராம் தமிழிசை

இதுவா நாட்டுபற்று? என்ன கொடுமை?

யூ டூ தமிழிசை? பாஜகவினரின் நாட்டுபற்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டாமா?

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.