மும்பை ரயில்நிலைய நெரிசலில் 22 பேர் பலி!

மும்பை ரயில்நிலைய நெரிசலில் 22 பேர் பலி!

பழைய கூரை கனமழையில் இடிந்து விழுந்தும், மக்கள் அதனை கண்ட பயத்தில் அலறி ஓடியதிலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கின்றது.

அந்த அளவு மக்கள் நெரிசல் இருந்திருக்கின்றது,

பொது போக்குவரத்து அவ்வளவு பெரும் கூட்டத்தை சமாளிக்க முடியாததாய் இருந்திருக்கின்றது.

இந்த மும்பையில்தான் சிவாஜிக்கு பல நூறு கோடி செலவில் சிலை வைக்கபோகின்றார்களாம்.