வைகோவிற்கு பிரபாகரன் தந்த சயனைடு குப்பி

பிரபாகரன் உடலை சோதிக்கும்பொழுது அவரிடம் சயனைடு இல்லை : சிங்கள தளபதி

எப்படி இருக்கும்? சந்திக்க போன தமிழக தலைவர்கள் சிலர் அவரை கட்டி பிடிக்கும்பொழுது களவாடி வந்திருக்கலாம்

வைகோ , பிரபாகரன் தந்த சயனைடு குப்பி என்னிடமே இருக்கின்றது என பகிரங்கமாக சொன்னவர்

ஆக பிரபாகரனின் சயனைடை பறிந்துவந்துவிட்டு அவர் சிங்களனிடம் சிக்கும்பொழுது சயனைடு இல்லாமல் உயிரோடு அவர் சிக்க இவர்கள்தான் காரணம் போல..

(எத்தனை ஆயிரம் பேர் புலிகளில் சயனைடு விழுங்கினர், ராஜிவ் கொலையினையொட்டி தமிழகத்தில்மட்டும் 25 பேர் விழுங்கினர்

ஆனால் தலைவன் விழுங்கவில்லை)