பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா?
மோடி அரசினை பாசிச அரசு என சொல்லி சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்
மோடி ஒன்றும் சர்வாதிகாரி அல்ல, இன்னும் 1 வருடத்தில் அவர் ஆட்சி முடியும், மக்கள் தேர்ந்தெடுத்தால் அன்றி அவர் வரமுடியாது.
சொல்பவர்கள் யார் என பார்த்தால் சில இஸ்லாமியர், திருமாவளவன் அந்த திருட்டு திருமுருகன் காந்தி
இந்த திருமுருகன் காந்தி நேற்று சொன்னது, ராஜிவ் கொலையில் சிறையில் இருக்கும் அனைவரும் நிரபராதிகள்.
தேசதுரோகம், நீதிமன்ற அவமதிப்பு என பல வகைகளில் போட்டு சாத்தவேண்டிய திருமுருகன் காந்தி மிக உரிமையாக முழக்கமிடுக்கின்றான்
திருமா இன்னபிற இஸ்லாமிய தலைவர்கள் எல்லாம் மிக உரிமையாக பேசமுடிகின்றது
ஒரு பாசிச அரசு என்றால் இது நடக்குமா?
இஸ்லாமியருக்கு என்ன பிரச்சினை? ராமர் கோவில் கட்டும் அறிகுறி இல்லை. இஸ்லாமியர் தொழவோ மத கடமைகளிலோ இந்த அரசு குறுக்கிவவில்லை
பின் எது விஷயம்?
ஒரே குற்றசாட்டு மாட்டுகறி
ராபர்ட் கிளைவ் இந்தியாவினை பிடித்ததில் இருந்தே இந்து, சீக்கிய, புத்த மதத்தினர் பசுவதை தடை எனும் விஷயத்தை கேட்டுகொண்டே இருந்தனர்
அம்பேத்கர் கூட சட்டத்தில் பசுவதையினை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என சொல்லியிருக்கின்றார்
காங்கிரஸ் அரசு தன் வோட்டு வங்கி, இன்னபிற விஷயங்களுக்காக அதனை உறங்கவிட்டுருந்தது. மோடி அரசு இருந்த அந்த சட்டத்தைத்தான் சொன்னதே தவிர, புது வகை கட்டுப்பாடு என ஏதுமில்லை
ஆக ஒரு மக்களாட்சி நாட்டில் இன்னும் 1 வருடத்தில் தோற்றால் வீட்டுக்கு கிளம்பவேண்டிய மோடியினை பாசிஸ்ட் என சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தலித்துகளுக்கு என்ன பெரும் கொடுமை நடந்துவிட்டது? அவர்கள் இட ஒதுக்கீடு முதல் இன்னபிற சட்டபாதுகாப்பு வரை அப்படியே இருக்கின்றது. பின்னும் ஏன் சத்தம்?
மிஸ்டர் திருமா & திருமுருகன் வேல்முருகன் வகையறக்களே
பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா?
சுமார் 10 லட்சம் ஈழமக்கள் அழிய, வட இலங்கை இன்று மிக கொடூரமாக சீரழிய , யார் சொல்லியும் கேட்காமல் இறுதிவரை மிக கொடூர வழியில் சென்றானே பிரபாகரன்
அதுதான் பாசிசம், புரிகின்றதா?