நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம்
நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம்
கோரக்பூரில் சாகும் குழந்தைகள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகின்றது, ஆம்புலன்ஸ் இல்லாத மருத்துவமனைகள் ஏராளம்
பிணத்தை கூட சுமந்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லா அவலம்
மொத்தத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லா மிக பின் தங்கிய மாநிலத்தை மாற்ற வந்தவர் என்ன செய்கின்றார் பார்த்தீர்களா?
சாமியார்களை முதல்வராக அமர்த்தினால் புத்தி இப்படித்தான் சாமிகளுக்கு சிலை, புனஸ்காரம் என செல்லும் போல..
இதில் இவர் அடுத்த பிரதமர் என கிளப்பிவிடுபவனை எல்லாம் இந்திய பெருங்கடலில் தள்ளுவது நாட்டுக்கு நல்லது.