இப்படி சொன்னால் பரபரப்பு வருமா?

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கும் அரசுக்கு ஈடான ஊதியத்தை வழங்க வேண்டும்: வேல்முருகன்

மனிதருக்கு பரபரப்பிற்கு ஏதாவது பேசிகொண்டே இருக்கவேண்டும் என்றொரு வியாதி வந்துவிட்டது.

இப்படி சொன்னால் பரபரப்பு வருமா?

வேண்டுமென்றால் தனியார் செவிலியர் வாங்கும் சம்பளம் போல அரசு செவிலியருக்கும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என சொல்லுங்கள்

அப்பொழுது ஒரு அதிர்வு உங்கள் உச்சிமண்டையில் தெரியும்