மிஸ்டர் அல்லிநகரத்து பால் பாண்டி பாரதிராஜா
தனிமனித ஒழுக்கம் அரசியலில் இல்லாதவர்களை எதிர்க்கிறேன் : பாரதிராஜா
அடுத்தவன் மனைவியினை லவட்டிகொண்டு வந்த ராமசந்திரன் ஆட்சியில் இருந்தபொழுது அண்ணே.. அண்ணே என பின்னால் அலைந்தது இதே பாரதிராஜாதான்
கோயிங் ஸ்டடி, கெட் டுகெதர் புகழ் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது கைதட்டியதும் இவர்தான்
அப்பொழுதெல்லாம் தனிமனித ஒழுக்கம் எல்லாம் மறந்துவிட்ட பாரதிராஜாவுக்கு இப்பொழுது ஒழுக்கம் கண்டிப்பாய் தேவையும்
ஏன் மிஸ்டர் பாரதிராஜா,
இந்த நடராஜன், சீமான் இருக்கும் மேடைகளில் எல்லாம் நீரும் இருந்தீர், அவர்கள் ஒழுக்கம் எப்படி என செரீனா,விஜய லட்சுமியிடம் கொஞ்சமாவது விசாரிக்க கூடாதா?
அந்த ஒழுக்க சீலர்களை எல்லாம் ஆதரிப்பீர் ஆனால் கமல் என்றால் மட்டும் குதிப்பீரா?
தமிழனுக்கு ஒழுக்கமே வேண்டாம் ஆனால் பிராமண கமலஹாசனுக்கு ஒழுக்கம் வேண்டும் என்பது என்ன?
அதிமுக மட்டுமே ஆளவேண்டும், அவர்கள் ஒழுக்கம் எப்படியும் இருக்கலாம், ஒழுக்க விதிவிலக்கு கொண்டவர்கள், ஆனால் அவர்களை எதிர்ப்பவர்களின் ஒழுக்கம் மகா முக்கியம் என்பதெல்லாம் என்னது மிஸ்டர் அல்லிநகரத்து பால் பாண்டி?