ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம் : யோகி

ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம் : யோகி

ராமனின் ஆட்சிகாலத்தில் சாதி பாகுபாடு இருந்திருக்கின்றது, ராமனே சத்திரிய திலகம் என்றுதான் கொண்டாடபட்டிருக்கின்றான்

சீதை தீகுளித்து காட்டுக்கு செல்ல ஒரு சூத்திரன் சொன்ன சொல்தான் காரணம் என்கின்றது ராமாயணம்

ஆக பாகுபாடு இல்லா ஆட்சி ராமர் காலத்திலே இல்லை, இவரோ பாகுபாடு இல்லாதது ராமராஜ்யம் என சொல்லிகொண்டிருக்கின்றார்

அப்படியும் சாதிபாகுபாடு என சொல்லவில்லை அல்லவா? அதுதான் யோகி ஸ்டைல்.


கொசுறு

நிலவேம்பை எதிர்க்கவில்லை: எதிர்ப்பு வலுத்த நிலையில் கமல் விளக்கம்

அதானே, நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டாம் என அவர் சொல்லவில்லை, குடித்தால் நல்லதல்ல என்றுதான் சொன்னார்.