ஜெயமோகன் புலம்புவதில் என்ன ஆச்சரியம்?
திராவிட இயக்க வரலாற்றினை பற்றி ஜெயமோகன் ஏதாவது திரித்து கூறாவிட்டால்தான் ஆச்சரியம்
அவர் புலம்புவதில் என்ன ஆச்சரியம்?
அதுவும் ஆரிய அடிமையான ராமசந்திரனை எப்படி விடலாம் என சொல்வதிலே அன்னாரின் நோக்கம் தெரியவில்லையா?
பெரியாரின் வாரிசு பழனிச்சாமி என சொல்ல விரும்புகின்றார் ஜெயமோகன் , அதில் அவருக்கொரு ஆனந்தம்