அங்கிள் சைமனை சூரசம்ஹாரம் நிகழ்வில் காணவே இல்லை
முப்பாட்டன் முருகன் என குதித்த அங்கிள் சைமனையும் , அவர் அடிபொடிகளையும் சூரசம்ஹாரம் நிகழ்வில் காணவே இல்லை
தமிழர் முப்பாட்டன் முருகன் , சூரமபத்மனும் தமிழர்
முப்பாட்டன். ஆக இது குடும்ப சண்டை.
தம்பி அண்ணனை கொன்றிருக்கின்றான்.
தமிழ்பிள்ளைகளின் சண்டை இதனைப்போய் எப்படி ஹிஹிஹீஹி என விட்டிருக்கலாம்
“பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு..”