ராகுல் நாட்டை திறம்பட நடத்துவார் : சிவசேனா கட்சி
ராகுல் நாட்டை திறம்பட நடத்துவார், அவருக்கு முழு தகுதி இருக்கின்றது : சிவசேனா கட்சி
பாஜகவின் மிக முக்கிய கூட்டாளி இந்த சிவசேனா, அடிக்கடி நாட்டுபற்று என சொல்லிகொண்டு சில விவகாரங்களை கிளப்புவார்கள்
கொஞ்சகாலமாகவே மோடி மீதும் , பாஜக மீதும் அவர்களுக்கு அதிருப்தி இருந்தது. இப்பொழுது பகிரங்கமாக இறங்கிவிட்டார்கள்
ராகுலை ஆதரிக்கின்றார்கள், மோடியினை கிழிக்கின்றார்கள் என்றால்..
உண்மையிலே சிவசேனைக்க்கு நாட்டுபற்று அதிகம் என ஒப்புகொள்ள வேண்டியதுதான்
ஆக சிவசேனாவின் நாட்டுபற்று இனி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
(சிவசேனையின் ஐகான் படத்தில் இருக்க்கின்றது
இப்படி ஒரு கட்சியினை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற அசைன்மென்ட் தான் அங்கிள் சைமனுக்கு கொடுக்கபட்டது, கொடுத்தவர்கள் யார் என்பது மர்மம்
ஆனால் சைமனுக்கு என்று அறிவிருந்தது?
அதே புலிபடத்தை காப்பியடித்து, பிரபாகரனின் புலி என்ன சொல்லி என்னலாமோ செய்து, மகாராஷ்ட்ராவின் சிவசேனை போல தமிழகத்தில் கட்சி வளர்ப்பேன் என சொல்லி, நிறைய டிராமா எல்லாம் போட்டு
இன்று காணாமலே போய்விட்டார், சிவசேனை போல உருவாக நினைத்த சீமான், வாட்டாள் நாகராஜை விட மோசமான நிலைக்கு சென்றுவிட்டார்)