பெண்ணுரிமை …
கே.பாலசந்தர் எத்தனையோ பெண்ணுரிமை படங்களை எடுத்திருந்தார், அதில் பல அற்புதமானவை
ஆனாலும் அந்த பாலசந்தர் Devi Somasundaram என்பவரை பார்க்காமலே சென்றுவிட்டார், அவ்வகையில் அவர் துரதிருஷ்டசாலி
சொல்லமுடியாது, “யோவ் அது என்ன நீங்க சொல்லி நாங்க நடிக்கிறது?
என்கிட்டேயும் கதை இருக்கு, , நான் சொல்றேன் நீ போய் நடி..” என அந்த பிசாசு அவர் கழுத்தை பிடித்து கேமரா முன் தள்ளியிருக்கும்
அவ்வகையில் அவர் அதிர்ஷ்டசாலி
மனைவி தரும் தட்டை எனும் பலகாரத்தையும் பூரி என சொல்லி மகிழ்வோடு ஏற்றுகொள்வதே மிக சிறந்த இல்லற தர்மம் என மகான் வெங்கடேஷ் ஆறுமுகம் சொல்லியிருக்கின்றார்