இந்துக்கள் அனைவரும் பூணூல் போட முடியுமா? : இயக்குனர் ரஞ்சித்

முஸ்லீம் அனைவரும் குல்லா போட முடியும்.கிறிஸ்துவர் அனைவரும் சிலுவை போட முடியும்.
இந்துக்கள் அனைவரும் பூணூல் போட முடியுமா? – இயக்குனர் ரஞ்சித்

எவனோ ரஜினியினை பொறுக்காதவன் மிக வஞ்சகமாக ரஜினியினை இவரிடம் சிக்க வைத்திருக்கின்றான்

சொல்ல முடியாது, தமிழகத்தில் அம்பேத்கரை தூக்கிபிடித்து பெரியாரை மறக்கடிக்க எங்கிருந்து யாரோ போட்ட திட்டத்தில் ரஜினியும் ரஞ்சித்தும் இணைந்திருக்கலாம்

இல்லாவிட்டால் கபாலியில் பட்ட அடிக்கு பின்னும் ரஜினி இவருடனே அடுத்தபடம் செய்ய வாய்ப்பே இல்லை

ரஞ்சித் எனும் அரைகுறையினை கவனித்து வருபவர்களுக்கு புரியும், அவர் அம்பேத்கரிசம் பேசுவாரே தவிர ஒப்புக்கும் பெரியாரை தொட்டே பார்ப்பதில்லை

அம்பேத்கரும் பெரியாரும் ஒரே அளவு, அவர் வடக்கே செய்ததை இங்கு பெரியார் செய்தார்

காவேரி நீர் நிரம்ப இருக்கும்பொழுது, கங்கை நீரைத்தான் தேடுவேன் என்பது என்ன மாதிரி விஷயம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

ஏய் திராவிட பூமியே விழித்துகொள்

நயவஞ்சகமாக அம்பேத்கரை உயர்த்தி, பெரியாரை மறக்கடிக்க நடத்தபடும் நாடகமே இந்த ரஜினி ரஞ்சித் கூட்டணி

திராவிடத்தில் குழப்பம் விளைவிக்கும் செயல் இது.

விரைவில் இந்த உண்மை உலகிற்கு தெரியவரும், தெரிய வைப்போம்

இதற்கு ரஜினியும் துணைபோவாரானால் அதற்கு அவர் கொடுக்கும் விலை மிக அதிகமாகவே இருக்கும்.