குஷ்பு ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர்

Image may contain: one or more people and people sitting

சென்னை கடும் மழை அச்சமூட்டும் விஷயம்தான், குஷ்பு அங்கிருப்பதால் உலகெல்லாம் உள்ள ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர்

ஆனால் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், ரசிக கண்மணிகள் பாகுபலி பிரபாஸ் போல நின்றுகொள்வார்கள், அவர்கள் மேல் கால் வைத்து தலைவி அட்டகாசமாக வெள்ளத்தை கடந்து செல்லலாம் என்ற திட்டம் Sadhu Sadhath அவர்களால் கொடுக்கபட்டு சங்கத்தால் பரிசீலிக்கபடுகின்றது

ஒருவேளை நிலமை சிக்கலானால் அது நடைமுறைபடுத்தபடும் என சங்கத்து சார்பில் தெரிவிக்கபடுகின்றது