சன்னி லியோன் சீற்றம்

என் கணவர் இல்லாதபொழுது என்னை இரவில் மிரட்டுகின்றார்கள், கதவினை தட்டுகின்றார்கள், கையில் கத்தியோடு சுத்துகின்றேன், அவன் கையில் கிடைத்தால் சொருகி விடுவேன் : சன்னி லியோன் சீற்றம்

ஏராளமான‌ நடிகைகள் திரையுலகில் என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லும் பொழுது, சன்னிக்கு அப்படி சொல்லமுடியாது, காரணம் அவரின் “நடிப்பு” அப்படி.

என்னையும் கையினை பிடித்து இழுத்தார்கள் என சன்னி சொன்னால், உலகம் வாய்விட்டு சிரிக்கும்.

அம்மணி வேறு என்ன செய்ய முடியும், இப்படித்தான் சொல்லிகொள்ள முடியும்

இப்பொழுது சிசிடிவி கேமரா சகிதம் அம்மணி வீடு கண்காணிக்கபடுகின்றதாம், அங்கே எவன் வந்து என்ன செய்தாலும் பதிவாகிவிடுமாம்

கேமராவில் பதிவாவது என்ன கோலம் என‌ கண்டெல்லாம் அஞ்சுபவரா சன்னி? அதனால் தெனாவெட்டாக இருக்கின்றார்.