என்ன மாதிரி சமூகம் இது?
பழைய வரலாற்றை வீரர்களை, தலைவர்களை எல்லாம் சொன்னால் நன்றாக இருக்கின்றது இப்படி சொல்லுங்கள் என்கின்றார்கள். ஆனால் வருங்கால வரலாறு, வருங்கால புரட்சி தீபம், வருங்கால டாக்டர் குஷ்பு பற்றி சொன்னால் முகத்தை திருப்புகின்றார்கள்
என்ன இவர்கள்?
நாம் இன்று எழுதாவிட்டால் இன்னொருவன் வருங்காலத்தில் குஷ்பூ பற்றி பக்கம் பக்கமாக எழுதத்தான் போகின்றார்கள்
நாம் நாஸ்டர்டாமஸ் போல முந்திகொன்டோம் அவ்வளவுதான்
இப்பொழுதே குஷ்பு பற்றி படிக்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது, இல்லாவிட்டால் வருங்கால சந்ததிக்குத்தான் வாய்ப்பு
இது கூட புரியாமல் நம்மை திட்டிகொண்டிருக்கின்றார்கள்
….. என்ன மாதிரி சமூகம் இது?