நலந்தானா.. நலந்தானா …
சென்னை எப்படி யுனெஸ்கோவின் கவனத்தை பெற்றது என்றால் இவரால்தான்..
தலைவி முகமே கோடி ராகங்களுக்கு சமம்
தலைவி இருக்கும் ஊருக்கு கிடைக்காத புகழ் ஏது?
நலந்தானா.. நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா
“கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட செய்தி கேட்டவுடன்
சங்கம் பட்ட பாட்டை யாரறிவார்..
நலம்பெற வேண்டும் நீரென்று
நாளும் எம்நெஞ்சில் நினைவுண்டு”