நயன் பற்றி எழுதுவியா?

நயன் தாரா தற்கொலை + புரட்சி+காவல் + இன்னபிற படைகளை நிறுவி வழிநடத்திகொண்டிருந்த Babu Rao என்பவர் “Got Engaged” என்றொரு நிலையினை சுட்டியிருந்தார்

அதாவது அவருக்கு திருமண நாள் குறித்தாயிற்று என பொருள்

ஆச்சரியமாக அதன் பின் நயன் பற்றிய எந்த பதிவினையும் காணோம், ஆக நிச்சயத்து அன்றே அடி பலமாக விழுந்திருக்கின்றது.

திருமணம் நிச்சயம் ஆன உடனே, இனி “நயன் பற்றி எழுதுவியா?” என போட்டு அடித்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றது

ஆக எங்கள் சங்கத்திற்கு எதிரான சங்கத்தை சாய்த்துவிட்டாயிற்று, குஷ்பு சங்கத்தின் ஸ்லீப்பர் செல்லாக இருந்து காரியம் சாதித்த அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

சங்கம் இப்படி வளரும்பொழுது , சங்கத்தின் தூணான Sadhu Sadhath இனி முகநூலுக்கு வரமாட்டேன் அரசியல் விமர்சனங்களை தாங்க முடியவிலை என சொல்லிவிட்டது பெரும் சோகம்

Sadhu Sadhath உங்களுக்கு என்ன ஆனது?

காந்தியாலும் நேருவாலும் திருத்த முடியா தேசத்தை, காமராஜரையே மறந்துவிட்ட தமிழகத்தில் நீங்களும் நானும் என்ன செய்துவிட முடியும்?

ஒன்றும் செய்ய முடியாது

அதனால் நம் சங்கத்தை வளர்த்து நம் தங்க தாரகை, புவனலோக சுந்தரி, மங்கையர் திலகம் குஷ்புவின் கரங்களுக்கு வலுசேர்ப்போம் வாருங்கள்..

எதிரி Babu Rao என்பவர் ஓடிவிட்டதை கொண்டாட வேண்டாமா?


ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரின் செயலை வரவேற்றிருப்பார் : தமிழிசை

எப்படி? சென்னா ரெட்டி விவகாரம் போலவா?