சுவாதிக்காக கிளம்பிய பரபரப்பு இப்பொழுது ஏன் இல்லை

சுவாதி கொல்லபட்டபோது இதுதானா பெண்கள் பாதுகாப்பு என பொங்கிய ஊடகங்கள், அதே சென்னையில் இந்துஜா என்ற பெண் அதனைவிட கொடூரமாக கொல்லபட்டிருக்கும் பொழுது சத்தமே இல்லை

சுவாதிக்காக கிளம்பிய பரபரப்பு இப்பொழுது கொஞ்சமும் இல்லை

ஏன்? என்றால் அதுதான் இங்குள்ள மறைமுக அரசியல் அதிகாரம்

அந்த சுவாதி பிராமணர், அன்று இருந்த முதல்வர் ஜெயாவும் பிராமணர்

ஒரு பிரமாணத்தி ஆட்சியில் பிராமணபெண் கொல்லபட்டதும் ஏதோ பெரும் தலைவர் கொல்லபட்டது போல கொதித்தெழுந்தார்கள், அதை இந்து இஸ்லாம் கலவரமாக்க முனைந்தார்கள், ஒரு பிராமண பெண்ணுக்காக மொத்த தமிழகமும் துக்க கோலம் அனுசரிக்க வைத்தார்கள்

இன்று கொல்லபட்டது வேறு சாதி பெண் என்பதால் எங்கும் சத்தமில்லை, வரவும் வராது.

இந்நாட்டும், இந்நாட்டு ஊடகங்களும் எந்த சக்தியால் இயக்கபடுகின்றது என அறிந்துகொள்ள வேண்டிய நேரமிது