தேசிய பத்திரிகை தினம்மோ : டி வாழ்த்து

தேசிய பத்திரிகை தினம், பத்திரிகையாளர்களுக்கு மோடி வாழ்த்து : செய்தி

பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா எனும் அமைப்பு இந்த நவம்பர் 16ல்தான் 1966ல் தொடங்கபட்டது. அது தேசிய பத்திரிகை தினம் ஆனது

நாட்டின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் பத்திரிகையாளர்கள் கடினமான உழைப்பதாக மோடி வாழ்த்தியுள்ளார்.

கொளரி போல உயிர்கொடுத்த பத்திரிகையாளர்களின் தியாகம் எவ்வளவு பெரியது?

அதனால் அப்படியே வானத்தை நோக்கி அங்கிருக்கும் கவுரி லங்கேஷையும் பிரதமர் வாழ்த்தியிருப்பார் என நம்புவோம்.


கொசுறு 

3 அணைகளில் நீர் திறக்க பழனிச்சாமி அவசர உத்தரவு

ஆமாம், இனி இவர் சும்மா இருந்தால் ஆளுநர் முந்திகொள்வார் அல்லவா? அதனால் இனி எல்லா விஷயங்களிலும் பழனிச்சாமியின் அவசர உத்தரவினை எதிர்பார்க்கலாம்.