சங்கத்து ஆள அடிச்சவன் எவன்?
“சங்கத்து ஆள அடிச்சவன் எவன்?” என தெரிந்துகொள்ள Sadhu Sadhathஎன்பவரை தேடினால் மனிதர் சிக்கவில்லை
இதனால் ரகசிய உளவாளிகள் சகிதம் தேடமுனைந்தபொழுது கிடைத்த தகவல் அதிர்ச்சியளிக்கின்றது
தலைவி அறுவை சிகிச்சை செய்ததை தாங்க முடியாத Sadhu Sadhath , தானும் வயிற்றை கிழித்துகொண்டு எங்கோ அதே வலிக்கு சிகிச்சை பெற்று கொண்டிருக்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைவி பெற்ற வலியில் தானும் பங்கெடுக்க வேண்டும் என நினைத்து, இந்த துணிகர செயலை செய்திருக்கின்றார்.
சங்கம் தலைவி சிரித்தால் சிரிக்கும், தலைவி அழுதால் அழும், தலைவி காயபட்டால் அதுவும் காயப்படும் என்பதை நிரூபித்துவிட்டார்
இப்படி எந்த சங்கத்து உறுப்பினராவது செய்ததுண்டா? வாய்ப்பே இல்லை
இங்கிவனை யாம் பெறவே சங்கம் என்ன புண்ணியம் செய்தது? தலைவி என்ன புண்ணியம் செய்தார்?
பெரும் தியாகங்களை புரிந்து, தலைவிக்கு பெரும் ஆறுதலாகவும் பக்கபலமாகவும் விசுவாசமாகவும் சங்கம் திகழ்கின்றது
எவ்வளவு பெருமையான விஷயம் இது, நினைத்தாலே மனம் சிலிர்க்கும்.