பிரபாகரனை தேசிய தலைவர் ஆக்கியவர்…
டேய் நான் வந்துதான் தீவிரவாதி என சொல்லபட்ட பிரபாகரனை தேசிய தலைவர் ஆக்கினேன்
அட போங்கண்ணே, ராஜிவ் கொலையில் சிக்கினாலும் அந்த ஆள் மேல ஒரு பரிதாபமும் மரியாதையும் இருந்திச்சி. நீர் அள்ளிவிட்டதுக்கு பதில் சொல்றோம்ணு எல்லா பயலும் பிரபாகரன கிழிச்சி எறிஞ்சிட்டாங்க, உங்களால இருந்த மரியாதையும் போச்சிண்ணே, ஆட்டோ சங்கர் லெவலுக்கு கொண்டு போயிட்டீங்க
அப்படியாடா
ஆமாண்ணே, முடிஞ்சா யாழ்பாணம் பக்கம் போயிட்டு வாங்க தெரியும், மண்டையிலே கொத்துவாங்க”