ஆர்.கே நகர் இடைதேர்தல் டிசம்பர் 21ல்
இரட்டை இலையினை குடுத்திட்டேள்.. இந்த ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு எப்போ கொடுப்பேள்….
அதுக்கும் ஏதும் டீல் பேசிண்டு இருக்கேளா…”
ஆர்.கே நகர் இடைதேர்தல் டிசம்பர் 21ல் நடைபெறும்
இது மிக மிக தாமதமான செய்தி, இரட்டை இலை கொடுத்தவுடன் அறிவித்திருக்க வேண்டாமா?
டிசம்பர் 22 உள்ளாட்சி தேர்தலா?
இரட்டை இலை விவகாரம் முடிந்தவுடன் தமிழக தேர்தல்களில் எவ்வளவு வேகம்??