முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி

இந்தியா உருவாக காரணமாக இருந்த முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி

இன்று அரசியலமைப்பு தினமாம், அதனால் மோடி அதற்காக உழைத்த பெரியவர்களை பற்றி பெருமிதபட்டுகொண்டார், அம்பேத்கர் பெயரினை சொன்ன மோடி, காந்தி நேருவின் பெயர்களை சொல்லவில்லை

ஏன் இந்தியா உருவாக காரணமான முன்னோர்களை நினைக்கின்றார் மோடி?

அவர் நினைத்த புது இந்தியா பிறக்கவே இல்லை, பிறந்தாலும் உடனே செத்துவிடுகின்றது

ஆக இந்தியாவில் பல மாறுதல்களை கொண்டுவந்தவர்கள் எவ்வளவு பொறுப்பும் அர்பணிப்பும் கொண்டவர்களாக இருந்திருகின்றார்கள் என்பது இப்பொழுதுதான் மோடிக்கு புரிகின்றது

இன்னும் பல விஷயங்கள் அவருக்கு போக போக புரியும்