கடற்படையில் பெண்கள்…
சோழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்படை அமைத்து அதில் பெண்களையும் சேர்த்திருந்தனர் : மோடி
சோழர் கடற்படை கட்டியது எல்லோரும் அறிந்தது, ஆனால் பெண்களும் இருந்தார்கள் என்பது பிரதமரே சொல்லும் விஷயம் என்பதால் நம்புவோம்
சோழ இளவரசி படத்தினை பிடித்துகொண்டிருக்கும் Devi Somasundaram ஏன் பெண்ணுரிமைக்கு அப்படி குதிக்கின்றார் என இப்பொழுதான் புரிகின்றது
அந்த சோழ வம்சத்து பெண் இப்படி கொதிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம், ஏற்கனவே ஒரு புரட்சிபடை உருவாக்கிவிட்டார் என தகவல்.
இன்னும் என்னென்ன படைகளை உருவாக்க போகிறாரோ அந்த “நாச்சியார்”.