எழுத தொடங்காதே …
எழுத தொடங்காதே, எழுத்து என்பது சொரி , சிரங்கு போன்றது , அது ஒட்டினால் விடாது. எழுதி இச்சமூகம் திருந்தபோவதுமில்லை எழுதி நீ உருப்பபடபோவதுமில்லை என்றார் ஒரு அறிஞன்
அது உண்மைதான் போலிருக்கின்றது, அதை எழுது, இதை எழுது என ஏதோ ஒன்று கழுத்தை பிடித்து குனிய வைக்கின்றது,
இது சரிவராது அதனால் இந்த முகநூலை விட்டு ஓடிவிடலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்கின்றது
அப்படி ஓடிவிட்டால் சங்கத்தை யார் காப்பாறுவது எனும் கடமை உணர்ச்சியில் தடுமாறிகொண்டிருக்கின்றேன்.