தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை….
என்னய்யா இது?
அங்கே ஒரு பெண் நானே மகள் என சொல்லிகொண்டிருக்க இங்கே 28 வயதில் சுதாகரன் என்பவரை தத்தெடுத்து வளர்த்திருக்கின்றது அந்த அம்மா, அவருக்கு உலகம் வியக்க ஒரு திருமணம் வேறு.
அதோடும் இல்லை இந்த விவேக் என்பவரை குழந்தையாய் இருந்தபொழுதே வளர்த்ததாம்
இது போக அம்மா என்னை வளர்த்தார்கள் என எல்லா அமைச்சர்களும்ம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
ஆக தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை எல்லாம் ஊட்டி வளர்த்திருக்கின்றது
ஊரான் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என அப்பாவியாக நம்பியிருக்கிறது அந்த அம்மா