அது எவன்டா மறுபடி தந்தி டிவியில் புதிதாக?
அது எவன்டா மறுபடி தந்தி டிவியில் புதிதாக?
அந்த அம்ருதா அம்மா ஜெயலலிதாண்ணு சொல்லிட்டே இருக்கு, இவன் திரும்ப திரும்ப “மிஸ் ஜெயலலிதா” என சொல்லிகொண்டே இருக்கின்றான்?
என்ன யழவு கதையடா இது?
மெரீனாவில் நிறைய கள்ளக்காதல் ஜோடி அமரும் என்பார்கள், அந்த கல்லறைகளும் அந்த வகையறாதான் போல
இடம்பார்த்துதான் காதலர்கள் அமர்கின்றார்களா? இல்லை கட்டுமரங்களுக்கு பின்னால் காதலர்கள் அமர்வதால் அந்த கல்லறைகள் அமைக்கபட்டதா என்பது தெரியவில்லை
ஆனாலும் மகா பொருத்தமான இடம் என்பதில் சந்தேகமே இல்லை
இந்த யழவு பேட்டியினை கேட்டால் தலையே சுற்றுகின்றது
தலைவன் எம்.ஆர் ராதா சொன்னதுதான் நியாபகத்திற்கு வருகின்றது, அழகாக சொல்வான் தலைவன்
“டேய் பெரிய இடத்து கதைய தோண்டாதே.. அவ்வளவும் ஆபாசம் அசிங்கம்.. சீ சீ சீ. வேண்டாம் தோண்டாதே”