இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று

Image may contain: 10 people, people standing and text

இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று,

“கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..” என பாடல் பாடினார்களா என தெரியவில்லை

சந்தடி சாக்கில் கி.வீரமணி வந்து கலந்துகொண்டால் கூட தெரியாது, சொல்லமுடியாது அவரும் நடுவில் கலந்திருக்கலாம்

பெரியார் நினைவுநாளில் கூட அணியாத அந்த கருப்பு சட்டை அடையாளத்தை ஜெயா நினைவுநாளில் அணிந்திருகின்றார்கள்.

ஒருபக்கம் வீரமணி கருப்பு சட்டையோடு அலைகின்றார், இன்னொரு பக்கம் இவர்கள். இதுதான் பெரியார் கண்ட கருப்பு சட்டை புரட்சி போலிருக்கின்றது.

எதற்கு கருப்பு சட்டை? துக்க நாளாம்

இனி கழற்றவே கழற்றாதீர்கள், இனி சந்தோஷமான நாட்கள் உங்களுக்கு வரவே வராது. எல்லா நாளும் துக்கமாகவே இருக்கும் போல‌..


இப்படி ஜிலேபியும் லட்டுமா விழுங்கித்தான் அந்த அம்மா அப்படி ஆகி , நோயில் வீழ்ந்தது

அதனை படையல் வேறு போட்டு அந்த ஆத்மாவினை சீண்டுகின்றீர்களா?

ஏய் கிழவிகளே, ஜெயா ஆன்மா சும்மா விடாது

Image may contain: 1 person, smiling, sitting