அக்கா என்னை இன்னொரு அம்மான்னு சொல்லிச்சி
“அக்கா என்னை இன்னொரு அம்மான்னு சொல்லிச்சி, சசி இல்லாம போயஸ்கார்டனே இல்லன்னுல்லாம் சொல்லிச்சி
அக்காவுக்கு இட்லி, தோசைன்னு சுட்டு கொடுத்து கிட்டே இருந்து பார்த்துகிட்ட என்ன உள்ளே தள்ளிட்டு அவனுக பேரணி போரானுகளாம்
முதலாமாண்டு நினைவுநாளுமா ஒரு வார்த்தை கூட சொல்லமுடியாத நிலமையில என்ன வச்சிட்டானுகளே….
நான் மட்டும் வாய்திறந்தா இவனுக அப்படியே கடல்ல போய் விழவேண்டிய நிலமை வரும்..”