காதலால் மட்டுமே புரட்சியை உண்டாக்க முடியும் : பா.ரஞ்சித்
காதலால் மட்டுமே புரட்சியை உண்டாக்க முடியும் – பா.ரஞ்சித்
இங்கே காதலால் விளைந்த புரட்சி போதும்ப்பா ராசா,
அப்படி புரட்சி வேண்டுமென்றால் வேணும்னா மறவர்,வன்னியர், கவுண்டர் பெண்களில் ஒரு பெண்ணை காதலிக்க வைத்து நீர் புரட்சி செய்யும் பார்க்கலாம்.
எவனாவது வெட்டுபட்டு சாக வேண்டும், இவர் தள்ளியிருந்து புரட்சி பேச வேண்டும். எப்படிபட்ட கொள்கை??
முதலில் புரட்சி என்றால் என்ன என அன்னாருக்கு தெரியுமா? லெனினும் ஸ்டாலினும் மாவோவும், பெரியாரும் காதலித்தா உலகை புரட்டினார்கள்???????