திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி

இன்னும் கொஞ்ச நேரத்தில், பக்தி முற்றினால் இப்படித்தான் கூட்டம் சேரும். அதனை காசாக்க தரம் கெட்ட கட்டங்களை கட்டுவார்கள், அது உயிர்பலி வாங்கும். தெய்வம் இருந்தால் காத்திருக்க வேண்டும், கோயில் என்பது மோசடி. இதனால்தான் கடவுள் இல்லை என நாங்கள் சொல்கின்றோம் என வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுவாதிகள் கிளம்பி வருவார்கள்

அவர்களிடம் திராவிட ஆட்சியில் பஸ் நிலையம் இடிந்து 5 பேர் செத்தது, கட்டிய புது பாலம் இடிந்தது பற்றி எல்லாம் கேட்டால் பதிலே வராது, அது இன்னொரு வகை பகுத்தறிவு