ஊழியர்களைக் கடத்திய நக்சலைட்டுகள் : செய்தி

ரயில் நிலையத்துக்கு தீ வைத்து, ஊழியர்களைக் கடத்திய நக்சலைட்டுகள் : செய்தி

கொஞ்ச நாட்களாக நக்சலைட்டுகள் அமைதியாக இருந்தார்கள், ஆனால் இந்த பாஜக கும்பல் மோடியின் கருப்பு பண ஒழிப்பால் நக்சலைட்டுகள் அமைதி, அவர்கள் ஆட்டத்தை மோடி ஒழித்தார் என ஒரே ஆர்ப்பாட்டம்

அதில் உண்மை இருக்கலாம் , அதற்காக ஓவராக சத்தம் என்றால் நக்சலைட்டுகள் சும்மா இருப்பார்களா? அப்படி எல்லாம் அல்ல கருப்புபணம் ஒழிந்தாலும் நாங்கள் இயங்குவோம் என காட்ட நினைக்க மாட்டார்காளா?

இதோ காட்டிவிட்டார்கள்

பாஜகவில் மொத்த மெம்பரும் தமிழிசையாக இருந்தால் இப்படித்தான்.

காஷ்மீரை போல, பஞ்சாபினை போல கிழக்கே இந்த நக்சல்களையும் இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். அதில் கொஞ்சமும் மாற்றுகருத்து இல்லை ஆனால் சத்தமே இல்லாமல் செய்ய வேண்டும்.