நீதிமன்றமாக அலைந்த சு.சாமி இனி கீழ்பாக்கம் , ஏர்வாடி பக்கமாக அலைவார் போல
2ஜி தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் , ஜெயா வழக்கில் முதலில் விடுவிக்கபட்டு பின் குற்றவாளி ஆனது போல் நிலமை வரவேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை
மேல்முறையீடா தாராளமாக செய்யும் சுவாமி, இங்கு என்ன? சர்வதேச நீதிமன்றத்திலும் செய்யும் ஏன் கைலாயம் சென்று சிவனிடமே முறையிடுங்கள்.
நியாயம் எங்கு சென்றாலும் வெல்லும்
ஆனால் குன்ஹாவினை மறந்துவிட்டு குமாரசாமிக்கும், ஷைனிக்கும் ஒப்பீடு செய்தீர் அல்லவா? அப்பொழுதே தெரிகின்றது உமக்கு அதிர்ச்சியில் சிந்தை கலங்கிவிட்டது என்று
நீதிமன்றமாக அலைந்த சு.சாமி இனி கீழ்பாக்கம் , ஏர்வாடி பக்கமாக அலைவார் போல