நாட்டில் நடக்கும் காமெடிகள் இடையே இவனுக வேற.

Image may contain: 2 people

நாட்டில் நடக்கும் காமெடிகள் இடையே இவனுக வேற.

எப்படி எல்லாம் இந்த பெரியாரை திட்டினோம்?, அவர் தமிழருக்கு துரோகமிழைத்தார் என எப்படி எல்லாம் சொன்னோம்? நாயக்கர்கள் தமிழினின துரொகிகள் என எப்படி எல்லாம் வசைபாடினோம் என கொஞ்சமும் வெட்கமின்றி அஞ்சலி என கிளம்புகின்றார்கள்

அவர்கள் முழக்கங்களில் நடுவில் “கொஞ்சம் பக்கத்த காணோம்”

ஒரு மாதிரியான கோஷ்டி இது, நாளையே இவர்களை அழைத்து “ஒரு பெரும் கொடுமை சொல்லட்டுமா? பிரபாகரனுடன் சேர்ந்து தமிழருக்கு உழைத்தானே ஜெயவர்த்தனே அவனை சிங்களம் மறைகின்றது, அவனுக்கு உங்களை விட்டால் அஞ்சலி செலுத்த யார் உண்டு?” என சொல்லிவிட்டால் போதும்

உடனே தன்மான தமிழன், இனமான போராளி ஜெயவர்த்தனேவிற்கு அஞ்சலி என கிளம்பிவிடுவார்கள்