தினகரனை சந்தித்து வாழ்த்தினார் சசிகலா புஷ்பா
தினகரனை சந்தித்து வாழ்த்தினார் சசிகலா புஷ்பா
சசிகலா சொல்லி ஜெயா என்னை தாக்கினார், எனக்கு பாதுகாவல் வேண்டும் என பார்லிமெண்டில் அழுதவரும் இவர்தான், சசிகலா ஒரு வேலைக்காரி என முதலில் கைநீட்டி சொன்னவரும் இவர்தான் .
இப்பொழுது தினகரன் நல்ல கட்சி “வேலைக்காரன்” என வாழ்த்த சென்றிருப்பதும் இவர்தான்
ஜெயா சாவில் சசிகலா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் இந்த சசிகலா புஷ்பா
ஆக பெண்களிலும் நாஞ்சில் சம்பத், வைகோ சாயல்கள் உண்டு, பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பது இதுதான் போலிருக்கின்றது
தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு களைகள் அகற்றப்படும் : ஸ்டாலின்
என்னாச்சி? செயல்தலைவர் பதவியினை ராஜினாமா செய்ய போகின்றாரா?
என் அரசியல் முடிவு குறித்து டிசம்பர் 31ல் அறிவிப்பேன் : ரஜினி
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு இப்படி ஒரு பில்டப்பா?