பத்ம விருதுகள் தகுதியானோருக்கு வழங்கபட்டாதா?

Image may contain: 1 person, smiling, selfie and close-up

கலை, விளையாட்டு , சேவை , கல்வி, இலக்கியம் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியருக்கு வழங்கபடும் பத்ம விருதுகளான பத்மஸிரி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் 1954ல் இதே நாளில்தான் அறிவிக்கபட்டன‌

அன்றிலிருந்து இன்றுவரை ஏராளமானோருக்கு கொடுக்கபட்டாயிற்று

இந்தியாவின் முதல் பெருமைமிகு விருது பாரத ரத்னா என்றாலும் இரண்டாம் விருது பத்மவிபூஷன், மூன்றாம் விருது பத்ம பூஷன், நான்காம் விருது பத்மஸிரி என்பதே பத்ம விருதின் சிறப்பு

இவ்விருது உண்மையில் தகுதியானோருக்கு வழங்கபட்டாதா? அவர்கள் மிக சரியான சாதனையாளரை கண்டுபிடித்து வழங்குகின்றார்களா? எனும் சந்தேகம் இந்நாள் வரை நீடிக்கின்றது

தலைவி குஷ்புவிற்கு பத்ம விபூஷன் வழங்கபடாதவரை இந்த விருதுகளை மதிப்பதில்லை என சங்கம் முடிவெடுத்திருக்கின்றது