இந்த காட்சிதான் இப்பொழுது தமிழகத்தில் நடக்கின்றது …
ரஜினிக்கு எதிராக சில்லறை கட்சிகள் பொங்குகின்றன, பெரிய கட்சிகள் ஏன் பொங்கவில்லை என்ற காரணம் எளிதானது
இந்த சில்லறைகள் எல்லாம் பெரும் கட்சி அனுமதியின்றி வாய்திறக்காது
அதனால் சங்கி மங்கி ஸ்டைலில் ஆள் வைத்து அழுதுகொண்டிருக்கின்றார்கள்
வடிவேலு சொல்வது போல “எரிமலை என்னைக்கிடா அழுதிச்சி? எனக்கு பதிலா இவன் அழுவான்
டேய் வாடா வாடா.. நீ போடா போடா
சங்கி மங்கி குவாங்கோ….”
இந்த காட்சிதான் இப்பொழுது தமிழகத்தில் நடக்கின்றது