அக்கோவ், கனிமொழி அக்கோவ்….
கடவுளை நம்பும் பக்தர்கள் விபத்தில் அடிபட்டால் கோவிலுக்கு ஓடாமல் மருத்துவமனைக்கு தானே ஓடுகிறார்கள்? : கனிமொழி
விபத்தில் அடிபட்டால் மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டும், அங்குதான் ஓடுவார்கள் , அது இல்லாமல்
சிஐடி காலணி வீட்டுக்கா ஓடுவார்கள்? இதென்ன அபத்தம்?
சரி பகுத்தறிவாளர்கள் என்ன செய்கின்றார்கள்? குல்லா வைத்துகொண்டு நோன்பு கஞ்சி குடிக்கவும், கிறிஸ்மஸ் விழா என கேக்வெட்டவும் ஓடுகின்றார்கள் அல்லவா?
அதுதான் ஆச்சரியம் கனியக்கா , அக்கோவ், கனிமொழி அக்கோவ்.
இங்கே பூஜை செய்வது எப்படி என அய்யரிடம் கேட்டுகொண்டிருப்பது யார் தெரியுமா?
கலைஞர் என்மகள் கனிமொழியின் தாய் என சொன்னார் அல்லவா? அந்த ராசாத்தி அம்மாள்..
என்ன செய்கின்றார் தெரியுமா? ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் இருந்து நீங்கள் வெளிவர சிறப்பு பூஜை நடந்ததாக சொல்ல பட்ட காலங்களில் வந்த படம் இது