அதான் அழுகையா வருது….

Image may contain: 1 person, standing

“பங்காளி நானும் தற்காலிக முதல்வராகத்தான் அமர்ந்தேன், நீங்களும் தற்காலிக முதல்வராகத்தான் அமர்ந்தீர்கள், இப்போ வரைக்கும் தற்காலிகம்தான் என தினகரன் சொல்லி

இப்படி தற்காலிகமாக வந்து பின்பு அழிச்சாட்டியமாக அமர்ந்துவிட்ட நாம், தற்காலிக ஓட்டுநர்களை நியமித்திருக்கின்றோம், இனி அவங்க நாம் இருந்துவிட்டதை போல நிரந்தரமாக இருப்போம் என “தர்ம யுத்தம்” நடத்தினால் என்ன செய்வது? சும்மாவே பணமில்லை

நம்ம கதை எத்தனை பேருக்கு முன் உதாரணாகிவிட்டது பார்த்தீர்களா? அதான் அழுகையா வருது”